செய்திகள்
தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்? – கைது செய்வதில் தீவிரம் காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு… Read More
கென்யாவில் நடைபெறும் போராட்டத்தில் பராக் ஒபாமா தங்கை மீது தாக்குதல்
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு… Read More
அரசியலமைப்பு மீது அன்பை வெளிப்படுத்த எந்தவித உரிமையும் இல்லை – காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை… Read More
பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் – பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா… Read More
8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில்… Read More
பழைய கோவில்களின் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் சேகர் பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்து பேசினார். கேள்வி: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்,… Read More
கள்ளச்சாராய விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக… Read More
கேரளாவில் அரிய வகை அமீபிக் நோய் தாக்கி 13 வயது சிறுமி பலி!
கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் தக்சினா (வயது 13). பள்ளி மாணவியான இவருக்கு, திடீரென… Read More
பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை – ராகுல் காந்தி பேட்டி
பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.… Read More
சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு வழக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கப்பட்டது
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More