செய்திகள்
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் – 13 பேர் கைது
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சென்று கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் இந்த கைது… Read More
இந்திய பாராளுமன்ற தேர்தல் தான் மிகப்பெரிய தேர்தல் – அமெரிக்கா பாராட்டு
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- இந்தியாவில் நடந்த… Read More
திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு நூலம் – நாளை அமைச்சர் உதயநிதி திறந்து வைக்கிறார்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்… Read More
ரெயில் பெட்டியில் கழிவறையை ஆக்கிரமித்துக் கொண்ட பயணிகள் – வைரலாகும் வீடியோ
தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பலவற்றிலும் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் பெட்டிகளில் திடீரென முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டமாக ஏறுவதும், அப்போது பயணிகளுக்கு இடையே வாக்குவாதம்,… Read More
ஊழியர்களை பணிக்கு வர விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களுக்கு அபராதம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( என்.ஐ.டி.) கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி.… Read More
மோடி அமைச்சரவையில் பணக்கார எம்.பி – சொத்து மதிப்பு ரூ.4705.47 கோடி
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த… Read More
150 ஆண்டுகள் பழமையான நாகை மருத்துவமனையை மூடுவதா? – ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை நகரில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய… Read More
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – திமுகவை எதிர்த்து போட்டியிட தயாராகும் பா.ம.க
விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக… Read More
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சசிகலா அறிக்கை
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். துணி… Read More
நாட்டில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு!
கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி… Read More