செய்திகள்
மத்திய மந்திரி அமித்ஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்
மத்திய மந்திரி அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தனது மனைவி சோனல் ஷாவுடன் வந்தார். பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு… Read More
இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கம் இந்தியா வந்தடைந்தது
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நிதி நிலைமை நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போதுஅதில் இருந்து மீளவைக்கும் நம்பகமான சேமிப்பு… Read More
மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலே தங்கம் கடத்தி வந்த விமான பணிப்பெண் கைது
கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள வருவாய்… Read More
பிரதமர் மோடி இன்று 2 வது நாளாக தியானம் – விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம்… Read More
தமிழகத்திற்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தம் – விலை உயரும் அபாயம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக… Read More
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சீறுடை
தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட… Read More
மாவட்ட கலெக்டர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
பாராளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா… Read More
வங்கிகளில் கேப்பாரற்று கிடக்கும் ரூ.78,213 கோடி
கடந்த நிதி ஆண்டின் முடிவில் கணக்குதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (டி.ஈ.ஏ.) ரூ.62.225 கோடி இருந்த நிலையில் தற்போது 26 சதவீதம் உயர்ந்து ரூ.78,213 கோடியாக… Read More
வெப்ப அலை எதிரொலி – பீகார் பள்ளிகளுக்கு ஜூன் 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம்,… Read More
மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கியது
குடியுரிமை திருத்த சட்டம் இந்தியா பாராளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்கு முன்னதாக… Read More