செய்திகள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கோடை வெயில் இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் உச்சத்தை தொட்டது.… Read More
பாட்னா சட்டக் கல்லூரியில் புகுந்து மாணவரை அடித்து கொலை செய்த கும்பல்!
பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த… Read More
இஸ்ரேல் உடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை கிடையாது – ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா.… Read More
கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தேரா சச்சா சவுதா ஆசிரம தலைவர்
அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு… Read More
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நவீன் முன்னாள் முதல்வராகிவிடுவார் – அமித்ஷா பேச்சு
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நடைபெற்ற தேர்தல்… Read More
இர்பான் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே… Read More
ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விழக்கூடாது – அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பஞ்சாப் மாநிலம் வந்தார். லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இன்று,… Read More
பா.ஜ.க தலைவர்கள் ஜெயலலிதா பற்றி பேசுவதில் உள்நோக்கம் இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி… Read More
மே மாதத்திற்கான பாமாயில், பருப்பை ஜூன் மாதம் துவக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும்… Read More
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்
பப்புவா நியூ கினியாவில் உள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் வெளுத்து வாங்கிய மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. குறிப்பாக,… Read More