செய்திகள்
ஜாமீன் நீட்டிப்பு மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு – கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்ல வாய்ப்பு
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இடதற்கிடையில் மக்களவைத் தேர்தலில்… Read More
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் – சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீஸ்
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில்… Read More
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து… Read More
ஆலப்புழா மாவட்டத்தை தொடர்ந்து கோட்டயம் மாவட்டத்தில் பரவிய பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வாத்து பண்ணைகளில் கடந்த மாதம் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக இறந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு… Read More
முல்லைப் பெரியாறில் புதிய அணை – தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக அரசு
தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள… Read More
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி… Read More
பீலா ஐ.ஏ.எஸ் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்… Read More
இன்னும் சில வாரங்களில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் – இந்திய ஜோதிடர் கருத்து
ரஷியா-உக்ரைன் போர், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மற்றும் சில நாடுகளில் எழுந்துள்ள எல்லை பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் 3-வது உலக போர் உருவாக வாய்ப்பு… Read More
கேரல முதலமைச்சர் பினராயி விஜயக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும்… Read More
சிலந்தி ஆற்றின் குறுக்கே அனை கட்டுவதை எதிர்த்து 26 ஆம் தேதி முற்றுகை போராட்டம்
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள்… Read More