செய்திகள்
திருமணம் ஆகாத பெண் காவலரிடம் போன் நம்பர் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது புகார்
போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More
மணிப்பூர் கலவரத்தால் 97 சதவீத அளவில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் – சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு அறிக்கை
சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை… Read More
வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.… Read More
வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்குள்ளுமாறு சுகாதரத்துறை வலியுறுத்தல்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே,… Read More
யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.… Read More
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு – தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்… Read More
அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மத்திய… Read More
மாநகர பேருந்து, மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயிலுக்கு ஒரே கட்டணம் – அடுத்தமாதம் அமலுக்கு வருகிறது
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள்… Read More
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.… Read More
காசா போர் தாக்குதல் – இந்தியாவை சேர்ந்த ஐ.நா ஊழியர் பலி
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை… Read More