செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திற்பபு – முன்பதிவு மூலம் இன்று தரிசனத்திற்கு அனுமதி
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2… Read More
மும்பையில் ராட்சச விளம்பர பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பை நகரை நேற்று திடீரென புழுதிப்புயல் புரட்டி எடுத்தது. சுமார் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை… Read More
ஜம்மு காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சூடு – 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில், பயங்கரவாதி… Read More
அதானி, அம்பானி பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி
பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும்… Read More
பன்னீர் சாண்ட்விச்சுக்கு பதில் சிக்கன் சாண்ட்விச் – ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய பெண்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வரும் நீராலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர்… Read More
பொதுமக்கள் 100 பேருக்கு சிசிடிவி காட்சிகளை காண்பிக்கும் மேற்குவங்க ஆளுநர்
மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த… Read More
துரை தயாநிதியை இரண்டாவது முறையாக நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை… Read More
இந்திய மக்களின் நிறங்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சபாம் பிட்ரோடா காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்தார்
இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக… Read More
குப்பைகள் நிறைந்த டெல்லி – இந்தியாவுக்கான டென்மார்க் தூதரக அதிகாரி வெளியிட்ட வீடியோ
இந்தியாவுக்கான டென்மார்க்கின் தூதரக அதிகாரி ஃப்ரெடி ஸ்வேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை… Read More
சவுக்கு சங்கர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
யூடியூபரான சவுக்கு சங்கர் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனியில் கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More