செய்திகள்
என்னை எவ்வளவு இழிவுப்படுத்தினாலும், தொடர்ந்து போராடுவோம் – அனுராக் தாகூரின் சாதி வெறி தாக்குதலுக்கு ராகுல் காந்தி பதிலடி
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி… Read More
20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்ற நபர் கைது
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில்… Read More
பாகிஸ்தானில் பழங்குடியின மக்களுக்கிடையே வெடித்த வன்முறை – 36 பேர் பலி
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் [Upper… Read More
நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை!
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More
திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை… Read More
ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்த ஷர்மிஷா
அடுத்தடுத்து பதவிகளைத் துறக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களால் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒருபுறம் உடன்பிறந்த அண்ணனையும், மறுபுறம் தெலுங்கு தேசம் கட்சியையும் தீவிரமாக… Read More
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 500 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி… Read More
வந்தே பாரத் ரெயிலில் உணவு பரிமாறிய ஊழியரை அடித்த பயணி
வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. வந்தே பாரத் ரெயிலில் சைவ… Read More
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒருவர் அலி, பலர் படுகாயம்
வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று… Read More
நீட் தேர்வால் மாணவி தற்கொலை – பதற வைகும் கடிதம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் 18 வயது மாணவி யதி அகர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள… Read More