செய்திகள்
பா.ஜ.கவின் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைய வரிசையில் நிற்கிறார்கள் – அபிஷேக் பானர்ஜி தகவல்
மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார். அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:- கட்சிகளை… Read More
புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் தாலிகளை பறித்தவர்கள் யார்? – பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய டிம்பிள் யாதவ்
புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர்… Read More
கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வழிமுறைகள்
வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம்… Read More
செல்பி மோகத்தால் எரிமலையில் விழுந்த சீன நாட்டு பெண்!
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்கா உள்ளது. இங்கு சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண், தனது கணவருடன் சுற்றுலா வந்திருந்தார். பிரமிப்பான… Read More
போலீஸ் குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவுக்காக தயாராகும் குதிரைகள்!
சென்னை மாநகர போலீஸ்துறையில் குதிரைப்படை போலீஸ் பிரிவும் ஒரு அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை உள்ளடக்கிய குதிரைப்படை போலீஸ் பிரிவு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.… Read More
பா.ஜ.கவை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் பாராளுமன்ற தொகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர்… Read More
அருணாசல பிரதேசத்தில் நடந்த மறுவாக்குப்பதிவில் 79.8 சதவீத வாக்குகள் பதிவு
அருணாசல பிரதேசத்தின் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இன்று 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக… Read More
வட இந்தியாவின் இழப்பை சரிக்கட்ட பிரதமர் மோடி தென் இந்தியாவில் பிரசாரம் செய்கிறார் – காங்கிரஸ் தாக்கு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:- பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென்… Read More
தெலுங்கானா எருமை மாடு மேய்க்கும் பெண் மீண்டும் தேர்தலில் போட்டி
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா என்கிற பரேலேகா. பி.காம் பட்டதாரியான இவர் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார். ஒருநாள்… Read More