செய்திகள்
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம்
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு… Read More
ஜெயில் அறை போன்ற அமைப்பு கொண்ட அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது – வைரலாகும் வீடியோ
ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் டட்லி பகுதியில்… Read More
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்க – நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்
பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில்… Read More
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ… Read More
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – பள்ளிகள் மீண்டும் திறப்பு பற்றி விரைவில் அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி… Read More
தெலுங்கு தேசம் காட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.5,757 கோடி
நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக… Read More
பெற்றோர்கள் அருகில் குழந்தைகளுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும் – விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு
விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட… Read More
காசாவில் வடக்கு எல்லையில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்ட இஸ்ரேல்
கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக… Read More
பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது. கொரோனா… Read More
கர்நாடக மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் – அமைச்சர் அமித்ஷா
கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில்… Read More