செய்திகள்
ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல்… Read More
19-ந் தேதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது… Read More
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,… Read More
பா.ஜ.க 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது – ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராகுல்… Read More
நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுப் பெறுகிறது. இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும்… Read More
பயணிகள் வருகை, சேவை அதிகரிப்பு – திருவனந்தபுரம் விமான நிலையம் புதிய சாதனை
கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த… Read More
கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணிக்கு வந்த 26 ஊழியர்கள் டிஸ்மிஸ்
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது… Read More
வாக்கு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வகை விழிப்புணடன் இருக்க வேண்டும் – தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற… Read More
நாளை தமிழகத்தில் கொடி அணிவகுப்பு – 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான… Read More
கும்பகோணம் ராம்சுவாமி கோவிலில் ராமநவமி விழா கோலாகலமாக நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க,… Read More