செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரமலான் பண்டிகை வாழ்த்து
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார். இதற்கிடையே… Read More
இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம் – ராகுல் காந்தி பதிவு
மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள்… Read More
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு – கட்டுமாண பணிகள் நிறுத்தப்பட்டது
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும்… Read More
கேரளாவில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி போட்டி பிரசாரம்
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், 20 தொகுதிகளிலும்… Read More
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது – அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை
வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்- மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின்… Read More
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்… Read More
இந்திய தேசிய கொடியை அவமதித்த விவகாரம் – மன்னிப்பு கேட்டார் மாலத்தீவு முன்னாள் மந்திரி
மாலத்தீவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை… Read More
புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட… Read More
ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை
டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள்… Read More
காங்கேயம் அருகே அரசு பஸ், கார் மோதி விபத்து – 5 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… Read More