X

செய்திகள்

நீண்ட அயுளோடு வாழ என்ன செய்ய வேண்டும்? – 114 வயது கின்னஸ் சாதனையாளர் சொல்லும் அறிவுரை

உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை வெனிசுலாவை சேர்ந்த 114 வயதான ஜூவான் விசென்டே பெரேஸ் மோரா பெற்றிருந்தார். அவர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் இங்கிலாந்தை… Read More

நெல்லை தொகுதியின் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய… Read More

சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் இன்று, 23.04.2024, 28.04.2024, 01.05.2024, 24.05.2024, மற்றும் 26.05.2024 ஆகிய நாட்களில் மாலை 5.00 மணி முதல் 11.00… Read More

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது – சென்னை மெரோ ரெயில் அறிவிப்பு

பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது… Read More

மொசாம்பிக் நாட்டில் படகு கவிந்து விபத்து – 90க்கும் மேற்பட்டவரக்ள் பலி

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீன்பிடி படகு… Read More

தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து… Read More

சென்னை, காஞ்சிபுரத்தில் தபால் மூலம் ஓட்டு போடும் பணி தொடங்கியது

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும்… Read More

4000 எம்.பிக்களுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு

பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார். அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற… Read More

தமிழகத்தில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள்,… Read More

வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் – அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் 19-ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.… Read More