X

செய்திகள்

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.… Read More

கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை – எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் அனுமதி

ஹமாஸ்க்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா மீது… Read More

கைதி தப்பியோட்டம் – ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கோவை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி லெனின் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தப்பியோடினார். போக்சோ வழக்கு ஒன்றில், கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில்… Read More

வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன்… Read More

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், இனி தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் – ப.சிதம்பரம் பேச்சு

தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More

கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் கையெழுத்து போட்டிருப்பார் – அன்புமணி ராமதாஸ் பேச்சு

கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:- பாமக- பாஜகவுன் கூட்டணி சேர்வது புதிதல்ல. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்… Read More

வயநாடு தொகுதியை ராகுல் காந்தி புறக்கணித்துள்ளார் – ஆனி ராஜா விமர்சனம்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும்… Read More

இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது – இலங்கை மந்திரி திட்டவட்டம்

இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் இழுவைமடி… Read More

என் மீதான பயத்திலேயே சின்னத்தை முடக்கினார்கள் – சென்னை பிரசாரத்தில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்,… Read More

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் களத்தில் அனல்பறக்கும் பிரசாரம் நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்பதில்… Read More