செய்திகள்
தமிழ் படிக்க தெரியாத நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெளசிக்
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த… Read More
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி
ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3… Read More
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள் – காங்கிரஸ் கர்நாடக மந்திரி தாக்கு
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் மந்திரி சிவராஜ் தண்டகி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-… Read More
தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வரும் பிரதமர் மோடி
தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்து தீவிர களப்பணியாற்றியும் வருகிறது. பாரதிய… Read More
இணையத்தில் வைரலாகும் ரெயில்வே அதிகாரி பகிர்ந்த புலி பாய்ச்சல் வீடியோ!
வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்கிறது. அந்த வகையில் இந்திய… Read More
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை… Read More
தங்கம் விலை உயர்வு – சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,480 விற்பனையானது. இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து… Read More
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை… Read More
விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு வைத்த சிவசக்தி பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்
இந்திய விண்வெளி ஆராய்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆராய்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி சதீஷ்த வான் ஏவுதளத்தில்… Read More
அதிபர் கின் ஜாங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்த ஜப்பான் பிரதமர் – வட கொரியா தகவல்
தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும்… Read More