செய்திகள்
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி – அமெரிக்கா அங்கீகாரம்
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் எங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வருகிறது. இந்திய தலைவர்கள் அருணாச்சால பிரதேசம் சென்றால் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.… Read More
வார இறுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து… Read More
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வருமான… Read More
உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிரபல தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம்,… Read More
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது – தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழு… Read More
இளையராஜா பயோபிக் படத்தில் இளையராஜா வேடத்தில் நடிக்கும் தனுஷ்
47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி… Read More
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் – விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அறிவிப்பு
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பேரணியில் பள்ளி சீருடை அணிந்த… Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்த… Read More
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்த ரூ.750 கோடி செலவாகும் – தேர்தல் தலைமை அதிகாரி தகவல்
பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக… Read More
டாக்டர் தமிழிசை சவுந்தராஜனின் ராஜினாமா ஏற்பு – ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார்.… Read More