செய்திகள்
420 செய்தவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள் – பா.ஜ.கவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். சிக்மங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், பா.ஜனதா 400 இடங்ளுக்கு மேல் வெற்றி பெறுவோம்… Read More
அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்கா மற்றும்… Read More
அக்னிபாத் ராக்கெட் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.… Read More
பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக… Read More
ரஷியா அதிபர் தேர்தலில் புதின் அபாரா வெற்றி
ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும்… Read More
காசாவின் ரபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் அனுமதி வழங்கினார்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31… Read More
பிரதமர் மோடி நாளை மறுநாள் கோவையில் வாகன பேரணி மூலம் பிரசாரம் செய்கிறார்
பிரதமர் மோடி நாளை மறுநாள் (18-ந் தேதி) கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கர்நாடக… Read More
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு நடத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி;… Read More
தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? என்பதை மனசாட்சியோடு சொல்லட்டும் – கனிமொழி எம்.பி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி… Read More
முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் – ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு
டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்த அமலாக்கத்துறை சம்மன்… Read More