செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது
சுமார் 663 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய்… Read More
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் பட்டியல் – லாட்டரி அதிபர் மர்டினின் நிருவனம் ரூ.1368 கோடி நன்கொடை
தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அது தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி… Read More
பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார்
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.… Read More
சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது – அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது.… Read More
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு… Read More
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார் – சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சனிக்கிழமை மதியம் அவர் சென்னை திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.… Read More
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ, எம்.பி அலுவலகங்கள் பூட்டப்படுகிறது
பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல்… Read More
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – ரூ.49 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் இன்று 22 கேரட்… Read More
தெலுங்கானாவில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரிகளாக ஆக்குவேன் – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உறுதி
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:- தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து… Read More
மகனை மதுரையில் களம் இறக்க திட்டமிடும் ஓ.பன்னீர் செல்வம்
2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க.… Read More