செய்திகள்
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு… Read More
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர்… Read More
மேற்கு வங்காலம் சந்தேஷ்காளி பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
மேற்கு வங்காளம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த ஷேக் ஷாஜகான் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் சொத்துகளை… Read More
ராஃபாவில் இருந்து 1.4 மில்லியன் மக்களை வெளியேற்றும் இஸ்ரேல் ராணுவம்
கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர்… Read More
இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச சரக்கு கப்பலை கடத்திய கடல் கொள்ளையர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை மிரட்டுகிறார்கள். கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய… Read More
டெல்லியில் தாதா ஜோடிக்கு நடந்த திருமணம் – பாதுகாப்பு பணியில் 250 ஆயுதம் ஏந்திய போலீஸார்
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் என்ற காலா ஜதேயிதி. பிரபல தாதாவான இவர் மீது 76-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு… Read More
தொகுதி பங்கீடு குறித்து தேமுதிகாவுடன் நாளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது அதிமுக
பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை… Read More
கால்நட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு
கால்நடை பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் இன்று நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழாவை புறக்கணித்தார்.… Read More
மகராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைந்தது – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 4 தொகுதிகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில்… Read More
தங்கம் விலை இன்று சற்று குறைந்தது – சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து உயர்ந்த வண்ணமே இருந்தது. இதனால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அச்சம் நிலவியது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More