செய்திகள்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை… Read More
அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் 1.5 லட்சம் பக்தர்கள் வருகை – ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தகவல்
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி… Read More
பா.ஜ.கவின் ஒரே ஆயுதம் பிரித்தாளும் கொள்ளை – காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களை தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் அரசிதழில் அறிவிப்பு… Read More
இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் உரிமம் பெறலாம் – தமிழக அரசு போக்குவரத்து கமிஷ்னர் அறிவிப்பு
தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள… Read More
சென்னை – தாம்பரம் இடையிலான நள்ளிரவு ரெயில் சேவை ரத்து
சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13-ந்தேதி (இன்று) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும்… Read More
இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது – காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:- அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ராஜஸ்தானில்… Read More
ராகுல் காந்தி விவகராத்தை போல் பொன்முடி விவகாரமும் பரிசீலிக்கப்படும் – தமிழ்நாடு சட்டசபை சபாநயகர் தகவல்
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர்… Read More
இந்திய குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கான இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் அமல்… Read More
இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் – எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்? என்கிற சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து… Read More
அதிமுக உடன் 3 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் தேமுதிக! – பா.ஜ.க உடன் பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற… Read More