X

செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள 168 ரெயில் நிலையங்களில் உள்நாட்டு பொருட்கள் விற்பனை தொடக்கம்

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள… Read More

அக்னி-5 ஏவுகனை சோதனையை கண்காணித்த சீன நவீன உளவு கப்பல்

5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை தாக்கி… Read More

பா.ம.க, தேமுதிக உடனான பா.ஜ.கவின் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான… Read More

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார்

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற… Read More

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்தது!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது… Read More

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் திடீர் மாற்றம்

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள்… Read More

இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள்… Read More

பிரதமர் மோடி அருணாசல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு

இந்திய பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசல பிரதேசம் சென்றிருந்தார். அப்போது சீனா எல்லையையொட்டி தவாங்- டிராங் பகுதிகளை இணைக்கும் வகையிலான ரூ.825 கோடி மதிப்பிலான சேலா… Read More

குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:- சிஏஏ 2019-ன் கீழ், இந்திய… Read More

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர். சந்திரா பாண்டே கடந்த… Read More