செய்திகள்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் – 3 நாட்கள், 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். தென் மாநிலங்களில் 5 நாட்களில் பல்வேறு இடங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 15 முதல் 19-ந்தேதி… Read More
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் முன்னாள்… Read More
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டி? – சரத்குமார் நாளை அறிவிக்கிறார்
பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். நெல்லை,… Read More
பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார் – காங்கிரஸ் விமர்சனம்
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக்… Read More
திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் – சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள்… Read More
பா.ஜ.க – ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன்… Read More
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டி மாற்றம் – பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு… Read More
தேர்தல் பத்திரம் விவகாரம் – எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
கடந்த மாதம் 15-ந்தேதி தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது. எஸ்பிஐ வங்கிய உடனடியாக தேர்தல் பத்திரம் வினியோகம் பணியை நிறுத்த… Read More
2 இடங்கள் குறையாமல் இருப்பது நமது போராட்டத்திற்கு கிடைத்துள்ள் வெற்றி – தொல்.திருமாவளவன்
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகன்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாகவும் கூட்டணி கட்சிகள் பேசி வருகின்றன. இந்நிலையில், திமுக… Read More
எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன், நாடு முழுவதும் பிரசாரம் செய்வேன் – குஷ்பூ அறிவிப்பு
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது… Read More