செய்திகள்
சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில்… Read More
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இந்நிலையில்… Read More
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி – தொகுதி பங்கீடு முடிவடைந்தது
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு… Read More
இந்தியாவில் முதல் முறையாக கேரள பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்த ஏஐ ஆசிரியை
உலக அளவில் "ஏஐ" எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் 100 சதவீதம் முழுமைப் பெற்றால் உலகளவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்… Read More
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் – காங்கிரஸ் தலைவர் செவ்வபெருந்தகை அறிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி… Read More
அதிமுக, பா.ஜ.க யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிக்க இருப்பதாக பிரமேலதா விஜயகாந்த் தகவல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதையொட்டி பா.ம.க.,… Read More
நேட்டோ கூட்டமைப்பில் 32 வது நாடாக இணைந்தது ஸ்வீடன்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும். நேட்டோ உறுப்பினர்… Read More
விரைவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் – அண்ணாமலை அறிவிப்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும். *… Read More
கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. *… Read More
பெண்கள் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள் – கவர்னர் ஆர்.என்.ரவி
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள திருவுருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி… Read More