X

செய்திகள்

மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தேமுதிக முடிவு

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள்… Read More

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜா.க போட்டியிடுவது உறுதி – அமைச்சர் எல்.முருகன் தகவல்

பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன்… Read More

நாட்டின் 554 ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையம்’ திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களை எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு 'அம்ரித் பாரத் ரெயில் நிலையம்' என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக மேம்படுத்த மத்திய… Read More

போதைப்பொருட்கள் கடத்தலில் திமுக நிர்வாகிக்கு தொடர்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன்… Read More

சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை – சரத்குமார் அறிவிப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சமத்துவ மக்கள் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டுள்ளது.… Read More

தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்"… Read More

எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும் – ஓ.பனீர் செல்வம் பேச்சு

புதுச்சேரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக… Read More

1984 ஆம் ஆண்டு செய்த உதவி – உக்ரைனுக்கு நன்றி கடத் செலுத்டிய வேல்ஸ் தொழிலாளர்கள்

கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.… Read More

டெல்லியில் பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

பாரத் டெக்ஸ் -2024 சர்வதேச ஜவுளி கண்காட்சி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் ஜவுளித்துறை… Read More

பாலாற்று குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி… Read More