X

செய்திகள்

குடிநீர் தட்டுப்பாடு – காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர்

தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க… Read More

இந்தியா உதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 154 வீடுகள் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயனாளிகளிடம ஒப்படைத்தார்

பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார்.… Read More

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இரண்டு எம்.எல்.ஏக்களை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று… Read More

தங்கலான்’ நடிகருக்கு பிறந்தநாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.… Read More

கள்ளச்சாரய உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயம் – கவர்னர் ஆர்.என்.ரவி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும்… Read More

பஞ்சாப் எல்லையில் நடத்திய தீவிர சோதனையில் சீன ட்ரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர். அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல்… Read More

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் – சிபிசிஐடி அதிகாரியாக கோமதி நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில்… Read More

9 லட்சம் பேர் எழுதிய நெட் தகுதி தேர்வு ரத்து – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.… Read More

எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதம் மழை பொழிவு

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த… Read More

திமுக அரசின் நிர்வாக தோல்வி – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை… Read More