செய்திகள்
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும்.… Read More
பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் – விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்பிக்கை
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More
மதுரையில் பா.ஜ.க நிர்வாகி கொலை
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சக்திவேல் மதுரை மாநகர் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளராக உள்ளார். படுகொலை… Read More
எக்ஸ்போசாட் மூலம் விண்மீன் மண்டலத்தின் தரவுகள் சேகரிப்பு – இஸ்ரோ அறிவிப்பு
விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்டமிட்டு இருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற… Read More
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More
தேர்தல் பத்திரங்கள் வழக்கு – இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை… Read More
கத்தார் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி – இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து… Read More
சர்வாதிகாரி மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது – மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி… Read More
சந்தை மூலதனத்தில் ரூ.20 லட்சம் கோடி நிதி திரட்டிய ரிலையன்ஸ் குழுமம்
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries). இந்தியாவின் முன்னணி கோடீசுவரரும் மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மூத்த மகனுமான, 66… Read More
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் கோரிக்கை
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-… Read More