செய்திகள்
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு – சாம்பாய் சோரன் வெற்றி
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக… Read More
பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் போட்டியிட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருப்பம்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா… Read More
ஜனவரி 31 ஆம் தேதி இந்திய வரலாற்றில் கருப்பு நாள் – ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க… Read More
அமெரிக்காவை மதிப்புடன் பார்த்தவர்கள் இன்று கேலிப்பொருளாக பார்க்கிறார்கள் – டொனால்ட் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட்… Read More
இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும் – அண்ணாமலை பேச்சு
தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு… Read More
மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 3-ந் தேதி ராமேஸ்வரம், தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது… Read More
அமெரிக்காவில் சிறிய ரக விமான கீழே விழுந்து விபத்து – மூன்று வீடுகள் தீயால் பாதிப்பு
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும்… Read More
ரூ.225 கோடிக்கு மேலான சொத்துக்களை ஏழைகளுக்கு தானம் செய்யும் இளம் பத்திரிகையாளர்
ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட… Read More
கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் காவல் – நீதிமன்றம் உத்தரவு
நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது… Read More
ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வெளிநடப்பு
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம்… Read More