X

செய்திகள்

என்னையும், நாம் தமிழர் கட்சியையும் முடக்க பா.ஜ.க திட்டமிடுகிறது – சீமான் ஆவேசம்

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜக-வின்… Read More

கடந்த மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ.116 கோடி வசூல் – தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை… Read More

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.… Read More

நாட்டை பிரிப்பது பற்றி யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் – மல்லிகார்ஜூன கார்கே

பாராளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் அலுவல் பணி இன்று தொடங்கியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி… Read More

ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தைப் போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். நிதி வசதி… Read More

பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர்

தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம்… Read More

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன்… Read More

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை வருகிறார்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் வருகிற… Read More

பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்தநிலையில்… Read More

நிலுவை தொகையை விடுவிக்காவிட்டால் தர்ணா போராட்டம் – மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது… Read More