X

செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும் – கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி பேச்சு

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி… Read More

பட்ஜெட் கூட்டத்தில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம், மணிப்பூர் பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு

பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் தொடரில்… Read More

ஒவ்வொரு கணமும் போராடுவேன் – கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் எக்ஸ் தளத்தில் பதிவு

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட… Read More

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார்

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். நேற்று இவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஏழு மணி சோதனைக்குப்பின் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More

பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி

இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல்… Read More

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அசாம் செல்கிறார்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்… Read More

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்!

ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில்… Read More

ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி – மத்திய நிதியமைச்சகம் தகவல்

2024-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 219 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம்… Read More

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரி வழக்கு

சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி… Read More

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாமின்… Read More