செய்திகள்
ஏழுமலையான் காலில் வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்யம் விற்பனை – திருப்பதி தேவஸ்தானம் முடிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகின்றனர். இனி 5… Read More
சென்னையில் தங்கம் விலை உயர்வு – ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று… Read More
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது – அண்ணாமலை பேச்சு
என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார். சங்கராபுரம் மும்முனை சந்திப்பில்… Read More
மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவை தொடங்கியது – அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
வடசென்னை பகுதி மக்களின் வசதிக்காகவே விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 160 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து… Read More
ஈரானிய கப்பல்கள் சிறைபிடிப்பு – 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்… Read More
சூடான் நாட்டில் இரு பிரிவுவினருக்கு இடையே நடந்த மோதலில் 54 பேர் பலி
வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல்… Read More
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான… Read More
லடாக்கில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More
சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு – மத்திய அரசு உத்தரவு
அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2001-ல் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014-ல்… Read More
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்… Read More