செய்திகள்
சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபானக் கடை திறக்கப்பட உள்ளது
மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.… Read More
வட தமிழக கடலோர மாவட்டங்கச்ளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை… Read More
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவில் இருந்து 1900 பேர் பணி நீக்கம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு… Read More
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள் – தொல்.திருமாவளவன்
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம்… Read More
கேலோ இந்தியா விளையாட்டுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும்… Read More
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – முதலிடம் பிடித்தவருக்கு ஜீப் பரிசாக வழங்கப்பட்டது
மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. இதில், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பூவந்தியை… Read More
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் – மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை கண்டித்து காங்கிரஸ்… Read More
பா.ஜ.க பெண் நிர்வாகி மீது தாக்குதல் – அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு
பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர்… Read More
தருமபுரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – 3 பேர் பலி
தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும்… Read More
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மனிக்கு தொடங்குகிறது
இந்தியாவில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும்… Read More