செய்திகள்
மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து… Read More
தேர்தல் பிரசாரத்தின் போது ஜார்க்கண்ட் பெண்களுடன் நடனம் ஆடிய பிரியங்கா காந்தி
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற… Read More
22 ஆம் தேதி குறந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * வரும் 22-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. *… Read More
அருவிகளில் குளிக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக… Read More
காதலியை முன்பக்கம் உட்கார வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய இளைஞர் மீது நடவடிக்கை
பெங்களூரு விமான நிலைய ரோட்டில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம்… Read More
ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாள் – நாளை நினைவிடத்தில் காங்கிரஸார் மலர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில நாளை காலை 7 மணிக்கு ராஜீவ்காந்தி படத்துக்கு மலர்… Read More
ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேலும் 2.30 லட்சம் பேர் இணைப்பு
மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் ஜூலை மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை… Read More
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. * எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி… Read More
ஒடிசாவின் வறுமையை கண்டு நான் வேதனைப்படுகிறேன் – பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பிரதமர் மோடி இன்று காலை பூரியில் உள்ள ஜெகநாதர்… Read More
இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதி – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் நினைவுதினத்தையொட்டி ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை நடைபெறும். இந்த… Read More