செய்திகள்
இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,… Read More
தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் – பிரதமர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர்… Read More
திருச்சி பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி,… Read More
தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை… Read More
புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து – ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலீஸ் நிலையத்துக்கு எதிரே ஒரு டீக்கடை, பேக்கரி உள்ளது. இந்த வழியாக வாகனங்களீல் செல்வோர்,… Read More
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18-ந்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு… Read More
அசாம் உல்பா குழுவுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தம்
வடகிழக்கு மாநிலமான அசாமில் செயல்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்குழு அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி. 'உல்பா' என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.… Read More
ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை – இந்தியாவின் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் பதில்
2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட… Read More
அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் – பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி செல்கிறார். சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அயோத்தி சர்வதேச… Read More
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு
தபால் நிலையங்களில் இயக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. அதுபோல், வருகிற ஜனவரி முதல்… Read More