X

செய்திகள்

வெள்ள நிவாரண பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை… Read More

இளைஞர் காங்கிரஸ் பேரணியில் வன்முறை – பெண்கள் உடை, முடியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு

கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக… Read More

பொங்கள் பரிசுத் தொகுப்பு வழங்குவது எப்படி? – தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா… Read More

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் – சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி… Read More

கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு! – 3 பேர் பலி

நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது… Read More

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும், லஞ்ச… Read More

கோவையில் இருந்து பெங்களூருக்கு விரைவில் வந்தே ரெயில் போக்குவரத்து தொடக்கம்

தெற்கு ரெயில்வே சார்பில், சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவை-சென்னை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா போன்ற… Read More

ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது – சோனியா காந்தி கருத்து

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த… Read More

இதுவரை இல்லாத அளவுக்கு மும்பை பங்கு சந்தை உயர்வு!

மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்… Read More

திருச்செந்தூர் கோவிலில் சிக்கியுள்ள பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச பேருந்து ஏற்பாடு

தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில்… Read More