செய்திகள்
தங்கம் விலை உயர்வு – ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.320… Read More
நெல்லை ரெயில் சேவை மீண்டும் துவங்கியது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.… Read More
தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணி பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து… Read More
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை – பாதுகாப்பு பணிக்கு 2700 போலீஸார் நியமனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும்… Read More
உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் சிறப்பு குழுக்களை அணுகலாம் – தமிழக அரசு அறிவிப்பு
கனமழை, வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்க பலர் முன்வந்துள்ளனர். இந்த பணியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்க முடிவு… Read More
டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிகர் பதவிக்கு தகுதியற்றவர் – நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.… Read More
பாராளுமன்ற தேர்தல் – தெலுங்கானாவில் போட்டியிட சோனியா காந்தி முடிவு?
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தெலுங்கானா காங்கிரசின்… Read More
பேராசிரியன் அன்பழகனின் பிறந்தநாள் – வைரலாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- "யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்… Read More
நிவாரணப் பணிகளை பார்வையிட கூடுதல் அமைச்சர்கள் நியமனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில்… Read More
ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில், கலெக்டர் ச.உமா தலைமையில், பள்ளிக்… Read More