செய்திகள்
கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணிக்கு வந்த 26 ஊழியர்கள் டிஸ்மிஸ்
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது… Read More
வாக்கு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வகை விழிப்புணடன் இருக்க வேண்டும் – தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற… Read More
நாளை தமிழகத்தில் கொடி அணிவகுப்பு – 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான… Read More
கும்பகோணம் ராம்சுவாமி கோவிலில் ராமநவமி விழா கோலாகலமாக நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க,… Read More
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் – கனிமொழி எம்.பி பேச்சு
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:- ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க… Read More
டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல்… Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே
புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில்… Read More
எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை… Read More
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீச்சு தாக்குதல் – தாக்கியவர் பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் பரிசு
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார். இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது.… Read More
ஏறுமுகத்தில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது. இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து… Read More