செய்திகள்
பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதால் தான் பாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளானது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக… Read More
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கொடநாடு கொலை… Read More
ரூ.6000 நிவாரணம் தொகை ரொக்கமாக வழங்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க… Read More
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கடந்த வாரம் மிச்சாங் புயல் உருவாகி சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை… Read More
ரேஷன் அட்டை இல்லாதவர்கள் ரூ.6000 நிவாரணம் பெருவது எப்படி? – அரசு விளக்கம்
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று பிற்பகல்… Read More
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி ஏற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.… Read More
சென்னையில் மீண்டும் மழை! – அச்சத்தில் மக்கள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்… Read More
புதிய வைரஸால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை – அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு… Read More
தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ – மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி… Read More
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம்
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்… Read More