செய்திகள்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – செ.கு.தமிழரசன் பேட்டி
தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை… Read More
இன்னும் வசூலிக்கப்படாத வாரக்கடன் ரூ..8.79 லட்சம் கோடி என்ன ஆனது? – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி சுவெங்கடேசன் கேள்வி
இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு… Read More
மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கு
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:- காஷ்மீர் மாநிலத்தை 370-வது… Read More
கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் – மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவுவதால் மீனவர்கள் கலக்கம்
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகிறார்கள். ஆனால் எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம… Read More
இறந்த குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்த விவகாரம் – அமைச்சர் ம.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்… Read More
தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டது
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி… Read More
தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை
திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுரா அப்பார்ட்மெண்டல் வசித்து வந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51). முன்னாள் மாவட்ட பா.ம.க. ஆம்புலன்ஸ் தொழிற்சங்க… Read More
பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்து வருகிறார்கள் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு… Read More
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி,… Read More
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் ஆய்வு – மத்திய குழு இன்று சென்னை வருகை
வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும்… Read More