செய்திகள்
இஸ்ரேல் பணியாளர்களுடன் இந்தியா வந்த கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது செங்கடல்… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என… Read More
காசா மருத்துவமனையில் 55 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை – இஸ்ரேல் படை கண்டுபிடிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது… Read More
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மின கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா… Read More
திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு. க. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி வந்தார். பின்னர் 100… Read More
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு – தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி மற்றும் இருமலால் அவர் அவதிப்பட்டார். இதனால் மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம்… Read More
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரிப்பு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு நடந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அவர் உடனே… Read More
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 22 பேர் சில மணி நேரங்களில் விடுவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம்,… Read More
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் – தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவிப்பு
பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல்… Read More
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் – அண்ணாமலை பேச்சு
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி… Read More