செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் மாலை அணிவிக்க கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு… Read More
புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ள சியோமி நிறுவனம்
சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் SU7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் பி.எம்.டபிள்யூ. i4 மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்ற… Read More
நகராட்சி பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்த வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக… Read More
அதிமுக கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த தடை – ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்… Read More
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா 102 வயதில் நேற்று மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்த… Read More
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18 ஆம் தேதி கூடுகிறது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களில் கையெழுத்து போட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்… Read More
அனைத்து விவசாயிகளும் பயீர் காப்பீடு செய்ய வேண்டும் – அமைச்சர் மெய்யநாதன்
கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி… Read More
பலத்த மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் – சேத விவரங்களை நாளை முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் ஒப்படைப்பு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர்,… Read More
தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை… Read More
மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை – இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்
ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து… Read More