X

செய்திகள்

கனமழையால தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்வு – நீர் வளத்துறை ஆய்வில் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு உயா்ந்துள்ளதாக நீா் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நீா் வளத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள… Read More

கனமழை எதிரொலி – பாலிடெக்னிக் கால்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பெய்து வந்த பருவமழை தற்போது தீவிரம்… Read More

புதுச்சேரியில் விடிய விடிய கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை… Read More

பட்டாசு சத்தத்திற்கு பயந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை – 6 பேரை கடித்து குதறியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.… Read More

காசா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த… Read More

சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க… Read More

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – 17 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட இருக்கும் பா.ஜ.க

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள்… Read More

தெற்கு பகுதியை நோக்கி ஓடும் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்திய இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வந்த… Read More

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரி மீது புகார் கூறிய கேரள பெண்ணுக்கு ரூ.1 கோடி அபராதம் – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்துவிட்டு, மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாக ஷர்மிளா புகார்… Read More

வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு – தண்ணீர் திறந்துவிட தயாராக இருக்கும் அதிகாரிகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த… Read More