X

செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும்… Read More

பா.ஜ.க, காங்கிரஸுக்கு எதிராக புதிய கூட்டணி – அகிலேஷ் யாதவின் கருத்தால் இந்தியா கூட்டணியில் பிளவு

பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா… Read More

திமுக உடன் கூட்டணி வைத்ததற்கு காரணம் என்ன? – கமல்ஹாசன் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில்… Read More

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை – நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில்… Read More

அனைத்து திறனையும் உபயோகித்து இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஈரான் அதிபர் இப்ராஹிம்

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.… Read More

பட்டாசுகள் வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் – சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் வெளியீடு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 1. சுப்ரீம் கோர்ட்டு… Read More

நான் சேவை செய்வதற்காக பிறந்தவன் – பிரதமர் மோடி பேச்சு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது. 2-ம் கட்ட… Read More

தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – நீர்நிலைகள் நிரம்பின

தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக… Read More

எல்லை தாண்டி வரும் ராமேஸ்வரம் மீனவர்களை கட்டுப்படுத்த கச்சத்தீவில் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி… Read More

தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் – சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய… Read More