செய்திகள்
தமிழக மீனவர்களின் ரூ.1 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று… Read More
பாகிஸ்தான் விமான பயிற்சி தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு… Read More
மீண்டும் அதிபரானால் டிரம்ப் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் – ஆதரவாளர்கள் வெளியிட்ட ‘அஜெண்டா 47’
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… Read More
காதல் திருமண தம்பதி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24). இவர்… Read More
காற்று மாசு அதிகரிப்புக்கு டெல்லி மற்றும் மத்திய அரசு தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார்.… Read More
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பாலாஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் – ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் இன்று… Read More
டெல்லியில் அதிகரித்த காற்று மாசு – மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆளுநர்
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இன்று 7-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று… Read More
வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் நகரில் காவல்துறையை குறிவைத்து வெடி குண்டு வீசப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பகுதியில்,… Read More
இந்திய ஆய்வாளரின் பெயரை தன் மகனுக்கு வைத்த எலான் மஸ்க் – மத்திய அமைச்சர் தகவல்
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்-இன் குடுபத்தில் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை… Read More
தென் மாவட்டங்களை குறி வைத்து செயல்படும் எடப்பாடி பழனிசாமி
பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்திருக்கும் நிலையில்… Read More