செய்திகள்
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு
வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.… Read More
தங்கம் விலை உயர்வு – சவரன் ரூ.49,200
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி ரூ.200-ம், 7-ந்தேதி ரூ.400-ம், நேற்று ரூ.120-ம் உயர்ந்தது. இந்நிலையில்… Read More
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு தடை!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ என்ற பெயரில் பைக்… Read More
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று… Read More
அசாமில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த இவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா… Read More
தேர்தலுக்கு பிறகு விலையை கூட்ட மாட்டோம் என்று பிரதமர் மோடி சொல்வாரா? – ப.சிதம்பரம் கேள்வி
மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை… Read More
காசாவில் உணவு பொட்டலங்களுடன் வந்த பாராசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் இருக்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் திண்டாடும் நிலை… Read More
ஈஷாவில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது – குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என… Read More
சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில்… Read More
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இந்நிலையில்… Read More