செய்திகள்
சென்னையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தம் – மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
சென்னையில் இன்று மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது பராமரிப்பு பணிகள் காரணமாக… Read More
200 யூனிட் இலவச மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் – சத்தீஸ்கர் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி
இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும். அடுத்த வருடம் இந்தியாவிற்கு பாராளுமன்ற… Read More
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது செருப்பு வீச்சு
பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அதிமுக… Read More
தமிழகத்திற்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காறு குழு பரிந்துரை
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு… Read More
ராமேசுவரம் மீனவர்களை மத்திய அரசு உதவியுடன் மீட்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துரமலிங்கதேவரின் நினைவிடத்தில் அவரது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-… Read More
ஆந்திரா ரெயில் விபத்து – 18 ரெயில்கள் ரத்து
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே… Read More
உண்மையான சமூகநீதி நாயகனாக இருப்பவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பதிவு
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- நமது நாட்டின் முதல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஏழ்மையை கல்வி… Read More
இஸ்ரேலில் இருந்து வந்த விமான பயணிகளிடம் யூத மதத்தை சேர்ந்தவர்களா? என்று விசாரணை – திடீரென்று நுழைந்த கும்பலால் ரஷ்யாவில் பரபரப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More
கரூர் மணல் குவாரியில் மணல் எடுக்கப்பட்ட விவரங்களை பெற செயற்கைகோள் மூலம் ஆய்வு
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல்… Read More
கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்
கேரளாவில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று… Read More