செய்திகள்
வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வந்தே பாரத் ரெயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே… Read More
தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தான் முதல்வர் – அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் மத்திய… Read More
உலகிலேயே இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது – இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்களில் ஒருவர் தான் 77 வயதான நாராயண மூர்த்தி. இந்த வயதிலும் பம்பரமாக… Read More
இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் டாடா குழுமம்
டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப… Read More
ரபி பருவத்தில் உர மானியத்திற்கு ரூ.22,303 கோடி – மத்திய அமைச்சகம் ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், நடப்பு 'ரபி' பருவத்தில் (கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை) பாஸ்பேட்டிக் மற்றும்… Read More
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் – நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்
மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. ஆனால் சில… Read More
கனடாவில் விசா சேவைகள் 26 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது – இந்திய தூதரகம் அறிவிப்பு
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதையடுத்து இந்தியா-கனடா இடையே நட்புறவில்… Read More
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கி சூடு – 16 பேர் பலி
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் உள்ள நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய இருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.… Read More
மீண்டும் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் – ராஜஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு… Read More
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – ஆளுநர் கண்டனம்
ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது… Read More