X

செய்திகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படுகிறது = பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில்… Read More

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது – எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்… Read More

மேரிலேண்ட் மாநில நீதிபதி கொலை – மத்திய நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநில நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தவர் 52 வயதான ஆண்ட்ரூ வில்கின்சன் (Andrew Wilkinson). இவர் கடந்த வாரம் ஒரு விவாகரத்து வழக்கில் இரு தரப்பு… Read More

ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை – கூடுதல் காவல் ஆணையர் பிரேம் சின்ஹா விளக்கம்

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்… Read More

குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை – டிஜிபி அலுவலகம் அறிவிப்பு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா – தமிழக ஆரசு சார்பில் மரியாதை

சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் மாமன்னர் ராஜராஜசோழன். இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி… Read More

அந்திராவில் நடைபெற்ற தடியடி திருவிழா – இருவர் பலி, 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தேவார கட்டா என்ற மலை கிராமம் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில்… Read More

அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் – மாணவர்களிடமும் குறை கேட்டார்

தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார்.… Read More

மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த வாரம் 1000 மருத்துவ முகாம்கள் நடத்த தமிழ அரசு முடிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நடைபாதையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை ஆய்வு… Read More

ஹமாஸுக்கு ஆதரவாக பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை… Read More