செய்திகள்
வங்கக்கடலில் இறக்கப்பட்ட ககன்யான் விண்கலம் இஸ்ரோவிடம் ஒப்படைப்பு
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன. விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள… Read More
பிரபல நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.16 கோடி அபேஷ்! – அதிர்ச்சியில் இங்கிலாந்து
ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes).… Read More
பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணியா? – முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம்
பீகாரில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,… Read More
ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி – தெலுங்கானா முதலமைச்சர் மகள் தாக்கு
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம்… Read More
நடத்தையில் சந்தேகம் அடைந்து சுவிட்சர்லாந்து பெண்ணை கொலை செய்த இந்தியர்
மேற்கு புது டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங். இவர் தனது சொந்த வேலைக்காக அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்றிருந்த… Read More
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் – 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம்… Read More
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினார்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இந்த நிலையில் இன்று வாடகை… Read More
பப்புவா நியூ கினியா கடற்கரையில் கரை ஒதுங்கியது கடற்கன்னியா?
கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியம் தருபவை. அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம். கடற்கன்னிகள் போன்ற உயிரினங்கள்… Read More
இன்று முதல் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிடத்துக்கு ஒரு ரெயில் – சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ… Read More
மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே… Read More