செய்திகள்
அனைவரது ஆதார் எண்களையும் குடும்ப அட்டையில் பதிவு செய்ய வேண்டும் – இலவச அரிசி வழங்குதலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை
தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை… Read More
தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.… Read More
டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும் – நிபுணர்களின் தகவலால் அதிர்ச்சி
நேபாள நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் இருந்தது. அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். தற்போது மட்டுமல்ல, டெல்லியில் இதற்கு முன்பும் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தேசிய நில அதிர்வு மைய நிபுணர்கள் தெரிவிக்கையில், 'டெல்லி இமயமலைக்கு அருகில்… Read More
கழிப்பறைகள் அமைப்பதில் அலட்சியம் – கர்நாடக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் வசதிக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெங்களூரு மாநகராட்சி நிர்வகித்து வருகிறது.… Read More
சென்னையில் பரவலாக மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து… Read More
இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் – அச்சம் தெரிவித்த வழக்கறிஞர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'தோஷகானா' ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 70 வயதாகும் இம்ரான் கான்,… Read More
சோலார் தகடுகளை பொருத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு
சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களுக்கு… Read More
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்… Read More
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பெண் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் கிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராவின் உடல் தற்போது… Read More
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.… Read More