X

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். தவெக… Read More

துணை குடியரசு தலைவர் நாளை ராமேஸ்வரம் வருவதால் டிரோன் பறக்க விட தடை

காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை… Read More

‘வெல்லும் தமிழகப் பெண்கள்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். அரசின் நலத்திட்டங்களை… Read More

மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே… Read More

கீழடியில் 11ம் கட அகழாய்வு – மத்திய அரசு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை… Read More

டெல்லியில் பனி மூட்டம் அதிகரித்துள்ளதால் விமான சேவைகள் பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று… Read More

எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில்… Read More

மகரவிளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர… Read More

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் மாற்றம் – புதிய கால அட்டவணை வெளியிட்ட தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்து இருக்கிறது. இதற்கிடையே புதிய ரெயில்கள், சிறப்பு… Read More

தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்த நினைக்கிறார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்… Read More